Showing posts with label பயிலரங்கம். Show all posts
Showing posts with label பயிலரங்கம். Show all posts

Sunday, 13 March 2022

நிகழ்வு 51: கவி எழுதலாம் வாங்க. 14.03.2022 முதல் 18.03.2022 வரை இணையவழியிலான பயிலரங்கம் அழைப்பு

March 13, 2022


அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும்


கவி பயிலரங்கம்


14.03.2022 – யாப்பிலக்கண அறிமுகம்
15.03.2022 – புதுக்கவிதை
16.03.2022 – துளிப்பா
17.03.2022- தன்முனைப்பா
18.03.2022 – மரபுக் கவிதை


அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.


அனுமதி இலவசம்


பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்


விருப்பமுள்ளவர் கீழ்க்கண்ட இணைப்பை இணைத்துக் கொள்ளவும்


https://chat.whatsapp.com/KpRGSFutYPh8NudAEBWRbY


தலைவர்
பொதுச் செயலாளர்
பொருளாளர்

Wednesday, 9 February 2022

கவி எழுதலாம் வாங்க. 12.02.2022 முதல் 16.02.2022 வரை இணையவழியிலான பயிலரங்கம் அழைப்பு

February 09, 2022



அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும்

கவி பயிலரங்கம்

12.02.2022 – யாப்பிலக்கண அறிமுகம்
13.02.2022 – புதுக்கவிதை
14.02.2022 – துளிப்பா
15.02.2022- தன்முனைப்பா
16.02.2022 – மரபுக் கவிதை

அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம். 

அனுமதி இலவசம்

பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும் 

விருப்பமுள்ளவர் கீழ்க்கண்ட இணைப்பை இணைத்துக் கொள்ளவும்


தலைவர்
பொதுச் செயலாளர்
பொருளாளர்

Saturday, 12 June 2021

"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 13.06.2021, ஞாயிற்றுக் கிழமை இன்றைய பொருண்மை : "தமிழ் மின்னூல் உருவாக்க வழிமுறைகள்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

June 12, 2021
"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 13.06.2021, ஞாயிற்றுக் கிழமை இன்றைய பொருண்மை : "தமிழ் மின்னூல் உருவாக்க வழிமுறைகள்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உயராய்வு மையமும் இணைந்து நடத்தும் ஏழு நாள் தேசிய அளவிலான 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு - கணினியும் தமிழும்

📃பொருண்மை :  "தமிழ் மின்னூல் உருவாக்க வழிமுறைகள்"

👨‍🏫சிறப்பு விருந்தினர் :   " திரு.இரா.குணசீலன் துணைத் தலைவர், தமிழ் இணையக் கழகம்"

🗓️நாள் : 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை

⏰ காலை 10.00 மணி  முதல் 11.30 மணி வரை 

📹வலையொளி இணைப்பு: https://youtu.be/M4xDcWLW1sU


  GOOGLE MEET LINK : http://bit.ly/கணினியும்தமிழும்

🌹ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வில் பங்கேற்க, ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏻

🤝🏻நிகழ்வு தொடங்குவதற்கு பத்து மணித்துளிகளுக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்வில் இணையும்படி, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.🙏🏻

📧நிகழ்வின் நிறைவில், பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து, அனுப்புபவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சலில் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

💐அழைப்பின் மகிழ்வில்💐

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


புரவலர்கள்

திருமதி. திலகவதி இரவீந்திரன், தலைவா்.

திருமதி. அருணா அசோக்,  செயலர்.


தலைமை

முனைவர் த.பழனீஸ்வரி, முதல்வர்.


கெளரவத்தலைவர்

திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்


தலைவர்

பாவலர் சுந்தரபழனியப்பன்


செயலாளர்

நாவலர் முத்துக்குமார்


பொதுச்செயலாளர்

முனைவர் ஹேமலதா


பொருளாளர்

நல்லாசிரியர் பொன்.ஆதவன்


துறைத்தலைவர்

முனைவர் பா.பொன்னி,


ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சி.தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

முனைவர் கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

திருமதி ச.மீனாட்சி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.


அனைவரும் வருக

🙏🙏🙏🙏🙏🙏🙏 

Friday, 11 June 2021

"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 12.06.2021, சனிக்கிழமை, இன்றைய பொருண்மை : "இணையவழி தேடல் கருவிகள் மற்றும் நுட்பங்கள்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

June 11, 2021
"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 12.06.2021, சனிக்கிழமை, இன்றைய பொருண்மை : "இணையவழி தேடல் கருவிகள் மற்றும் நுட்பங்கள்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உயராய்வு மையமும் இணைந்து நடத்தும் ஏழு நாள் தேசிய அளவிலான 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு - கணினியும் தமிழும்

📃பொருண்மை : "இணையவழி தேடல் கருவிகள் மற்றும் நுட்பங்கள்"

👨‍🏫சிறப்பு விருந்தினர் : "திரு.செந்தில் முருகன் நிறுவனர், பேகான் இராஜபாளையம்"

🗓️நாள் : 12.06.2021, சனிக்கிழமை

⏰ காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை

📹வலையொளி இணைப்பு: https://youtu.be/Ol9uk6is70k

🌹ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வில் பங்கேற்க, ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏻

🤝🏻நிகழ்வு தொடங்குவதற்கு பத்து மணித்துளிகளுக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்வில் இணையும்படி, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.🙏🏻

📧நிகழ்வின் நிறைவில், பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து, அனுப்புபவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சலில் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

💐அழைப்பின் மகிழ்வில்💐

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


புரவலர்கள்

திருமதி. திலகவதி இரவீந்திரன், தலைவா்.

திருமதி. அருணா அசோக்,  செயலர்.


தலைமை

முனைவர் த.பழனீஸ்வரி, முதல்வர்.


கெளரவத்தலைவர்

திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்


தலைவர்

பாவலர் சுந்தரபழனியப்பன்


செயலாளர்

நாவலர் முத்துக்குமார்


பொதுச்செயலாளர்

முனைவர் ஹேமலதா


பொருளாளர்

நல்லாசிரியர் பொன்.ஆதவன்


துறைத்தலைவர்

முனைவர் பா.பொன்னி,


ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சி.தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

முனைவர் கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

திருமதி ச.மீனாட்சி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.


அனைவரும் வருக

🙏🙏🙏🙏🙏🙏🙏

Thursday, 10 June 2021

"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 11.06.2021, வெள்ளிக் கிழமை, இன்றைய பொருண்மை : "கணினி மொழியியல்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

June 10, 2021
"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 11.06.2021, வெள்ளிக் கிழமை, இன்றைய பொருண்மை : "கணினி மொழியியல்" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

 அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உயராய்வு மையமும் இணைந்து நடத்தும் ஏழு நாள் தேசிய அளவிலான 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு - கணினியும் தமிழும்


📃பொருண்மை : "கணினி மொழியியல்"

👨‍🏫சிறப்பு விருந்தினர் :  "முனைவர் கா.உமாராஜ் அவர்கள், உதவிப்பேராசிரியர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை,  மதுரை"

🗓️நாள் : 11.06.2021, வெள்ளிக் கிழமை

⏰ காலை 10.00 மணி  முதல் 11.30 மணி வரை 

📹வலையொளி இணைப்பு: https://youtu.be/yr6AbgPrDqI


🌹ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வில் பங்கேற்க, ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏻

🤝🏻நிகழ்வு தொடங்குவதற்கு பத்து மணித்துளிகளுக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்வில் இணையும்படி, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.🙏🏻

📧நிகழ்வின் நிறைவில், பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து, அனுப்புபவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சலில் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

💐அழைப்பின் மகிழ்வில்💐

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


புரவலர்கள்

திருமதி. திலகவதி இரவீந்திரன், தலைவா்.

திருமதி. அருணா அசோக்,  செயலர்.


தலைமை

முனைவர் த.பழனீஸ்வரி, முதல்வர்.


கெளரவத்தலைவர்

திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்


தலைவர்

பாவலர் சுந்தரபழனியப்பன்


செயலாளர்

நாவலர் முத்துக்குமார்


பொதுச்செயலாளர்

முனைவர் ஹேமலதா


பொருளாளர்

நல்லாசிரியர் பொன்.ஆதவன்


துறைத்தலைவர்

முனைவர் பா.பொன்னி,


ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சி.தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

முனைவர் கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

திருமதி ச.மீனாட்சி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.


அனைவரும் வருக

🙏🙏🙏🙏🙏🙏🙏